Sunday 11 March 2012

Azagu

எத்திசையின் கொற்றவனும் 
கோதை அவள்  இடை கண்டால் 
கோவலன் நன்   மதி இழப்பான்

யாரேனும்    உன்னை எதிர் நோகொமோ!
இப் பிரபஞ்சத்தை, நீ எதிர்  கொண்டாய்!!!!

சாமத்தில்  சந்திரனின்
வட்ட முக  பொலிவை கண்டு
இருள்  திரையில்
நானு கிரதோ
ஞாயிறு  தன் மதி இழந்து ................
 
 
  
  
 
 




























 

                

 






 

 
                     
 

 
 
 
 
 
 


 
 
 
 






 

 
         
 
 
 
 

Nila

நிலவே
 நி  
திங்களை களவாடிய சுடரோ...
சமுத்திரத்தை  உரசிய  குளிர்ச்சி யோ...
பூமியின் தேக வடி வோ....
இவை அனைத்தும்
உன் இடத்தில் கண்ட
காற்று
முச்சடைத்து நின்றதால் 
என்னவோ
நின் நிடத்தில்  காற்று இல்லை ...........                               
  
  







 
 
    
  

  



 
 
 

Friday 30 December 2011

Mezuku




என்னவள் கோப கனலில்
நான்
உருகினாலும் ..
அவள்
அருகில் இருப்பதால் நான்
ஆனந்த ஜோதியில் தழை கிறேன் ................. 












































































































































































Kadal


தட்டாமல்
மனதை  தட்டி செல்வதும்
அருகில்  இல்லாமல்
என்னை  கட்டி அனைதலும்
எள்ளி  நகை காமல்
புன்னகை  தோற்றி  கொள்வதும்
என்ன இது
முரண் பாடான வானிலை
என்னுள் என்னவள்                      
சஞ்ச ரி கிரலோ!....